Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

PLUS நெடுஞ்சாலைகளில் 2 மில்லியன் வாகனங்கள்

Feb 09, 2026


plus நெடுஞ்சாலைகளில் 2 மில்லியன் வாகனங்கள்

 

சீனப் பெருநாள் மற்றும் நோன்பு தொடக்க நாளை முன்னிட்டு, PLUS நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், கிட்டத்தட்ட 300 RELA உறுப்பினர்கள் பணியமர்த்தப்படுகின்றனர் ! 

அக்காலகட்டத்தில், போக்குவரத்து சுமூகமாக இருப்பதை அவர்கள் உறுதிச் செய்வர். 

அந்த காலகட்டத்தில், PLUS நெடுஞ்சாலைகளில் ஒரு நாளைக்கு, 2 மில்லியனுக்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பயணங்களை திட்டமிட்டு மேற்கொள்ளும்படி, வாகனமோட்டிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.  

---------- 

நல்ல வருமானம் பெற்றும், PTPTN கடனை திருப்பிச் செலுத்தாத மாணவர்களுக்கு மட்டுமே, பயணத் தடை விதிக்கப்படும் ! 

அக்கடனை திருப்பிச் செலுத்தாத அனைத்து மாணவர்களுக்கும் அத்தடை விதிக்கப்படாது என உயர்கல்வி அமைச்சு தெளிவுப்படுத்தியுள்ளது. 

புதிய பட்டதாரிகள், இன்னும் வேலை பெறாதவர்கள், அல்லது B40 மற்றும் M40 குழுவைச் சேர்ந்தவர்கள் மீது, இந்தத் தடை விதிக்கப்படமாட்டாது, என்றாரவர்.  

---------- 

சட்டத்தை மீறி கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் மீது நடவடிக்கை எடுக்க, ஊராட்சி மன்றங்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் தெரிவித்துள்ளார் ! 

வேண்டுமென்றே விதிமுறைகளைப் பின்பற்றாத வழிபாட்டு தலங்களை அரசாங்கம் இனியும் பொறுத்துக் கொள்ளாது என டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். 

இந்நடவடிக்கை, சர்ச்சையை ஏற்படுத்தக்கூடும் என்பதை அவர் ஒப்புக்கொண்டாலும், சட்ட அமுலாக்கம் அரசாங்கத்தின் பொறுப்பு என சுட்டிக்காட்டினார். 

---------- 

இதனிடையே, பத்துமலை, சட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு வருவதாகவும், அங்கு பிரச்சனை எதுவும் இல்லை என்றும், டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார் ! 

மேலும், தேவையான நடைமுறைகள் பூர்த்தியான பின், அங்கு கூடிய விரைவில் மின்படிக்கட்டு கட்டுவதற்கான அனுமதி வழங்கப்படும் என அவர் சொன்னார்.  

---------- 

மற்றொரு நிலவரத்தில், பன்றி வளர்ப்பை அரசாங்கம் ஒருபோதும் எதிர்த்ததில்லை என டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார் ! 

ஆனால், இத்தகைய கால்நடை வளர்ப்பு, பொது மக்களுக்கு கவலை ஏற்படுத்தக்கூடிய பகுதிகளில் நடைபெறக் கூடாது என அவர் வலியுறுத்தினார்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us