Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

காவல்நிலையத்தில் நுழைய முறையான ஆடை தேவை !

Dec 09, 2025


காவல்நிலையத்தில் நுழைய முறையான ஆடை தேவை !

 

காவல் நிலையத்திற்கு புகாரளிக்க வரும்போது, முறையான ஆடைகளை அணிந்திருப்பதை உறுதிச் செய்துக்கொள்ளும்படி, பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் ! 

அவசர நிலை அல்லது உடனடி நடவடிக்கை தேவைப்படும் சூழலில் மட்டுமே, உடை விதிமுறை தளர்த்தப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. 

மலாக்கா ஜாசினில் நேற்று காவல் தலைமையகத்திற்குள் நுழைய, ஒரு பெண்ணுக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து, அத்துறை அவ்வாறு கூறியது. 

காயமேதும் இல்லாமல், சாலை விபத்து குறித்து புகார் அளிக்க வந்த அந்த பெண் அணிந்திருந்த உடை, முறையற்றதாக இருந்ததாக அது சொன்னது. 

--------- 

நெகிரி செம்பிலான் பள்ளிகளில், அசம்பாவிதங்களை ஏற்படுத்தக்கூடிய பகுதிகள், மாணவர்களிடமிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் ! 

அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

அண்மையில் Seremban-னில், ஆரம்பப்பள்ளி மாணவன், பள்ளியில் திறந்த நிலையில் இருந்த கழிவுநீர் குழியில் விழுந்து உயிரிழந்ததை அடுத்து, அவ்வுத்தரவு வழங்கப்பட்டுள்ளது. 

2023 முதல் 2025 வரை, பள்ளிகளில் மாணவர்கள் காயமடையக் காரணமான 22 விபத்துகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

---------- 

ஜப்பானில் ஏற்பட்ட வலுவான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அங்குள்ள மலேசிய தூதரகம் நிலைமையை கண்காணித்து வருகின்றது ! 

இதுவரை, அச்சம்பவத்தில் எந்தவொரு மலேசியரும் பாதிக்கப்படவில்லை என Wisma Putra தெரிவித்துள்ளது. 

ஆயினும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் அல்லது அங்கு பயணமாகும் மலேசியர்கள், விழிப்புடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். 

--------- 

நாட்டில் வெள்ளத்தால் இரண்டு மாநிலங்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளன ! 

பேராகில் 150 பேரும், சரவாக்கில் 70 பேரும், தற்காலிக துயர்துடைப்பு மையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். 

--------- 

இதனிடையே, சரவாக் Miri அருகே வெள்ளத்தில் மாட்டிகொண்ட வாகனத்தில் இருந்து, நால்வர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனதாக மீட்புக் குழு தெரிவித்துள்ளது ! 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us