Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

மாணவர்கள் சம்பந்தமான விசாரணையில் தாமதமில்லை !

Oct 29, 2025


மாணவர்கள் சம்பந்தமான விசாரணையில் தாமதமில்லை !

 

மாணவர்களை உட்படுத்திய எந்தவொரு சம்பவம் தொடர்பிலான விசாரணையும், நேரத்துக்குள் நடத்தப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது ! 

மாணவர்களின் நலனும் பாதுகாப்பும், எப்போதும் முன்னுரிமையாகக் கருதப்படுவதாக அவ்வமைச்சு கூறியது. 

பள்ளிகள், பாதுகாப்பு தரசெயல்பாட்டு நடைமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்ய, சிறப்பு பாதுகாப்பு சீர்திருத்தக் குழு அமைப்பது உள்ளிட்ட பல கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

அண்மையில் சிலாங்கூர் சபா பெர்னாமில், மாணவர் ஒருவர் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து காயமடைந்த சம்பவம் தொடர்பில், நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவ்வமைச்சு, அவ்வாறு கூறியது. 

----------- 

மற்றொரு பக்கம், பினாங்கில் மாற்றுத் திறனாளி மாணவரை பிரம்பால் அடித்த சம்பவம் தொடர்பில், இரண்டு ஆசிரியர்களுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டதற்கான நடவடிக்கை, சம்பந்தப்பட்ட மாணவரின் நலனையும் உரிமையையும் பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்டது என சட்டத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது ! 

ஆசிரியர் தொழிலின் மதிப்பை குறைக்கும் நோக்கில் அல்ல என அது தெளிவுப்படுத்தியது. 

விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறப்படும் இருவர் மீதும், குற்றச்சாட்டுகளை சுமத்த போதுமான ஆதாரங்கள் கண்டறியப்பட்டதாகவும் அது மேலும் சொன்னது.  

---------- 

பேராக் Kuala Kangsar அருகே, வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில், மோட்டார்சைக்கிள் சாகசம் காட்டி, சாலை விபத்து நிகழ்ந்த இடத்திற்கு சென்றுகொண்டிருந்த ambulance வண்டியை மறித்ததாகக் கூறப்படும் ஐந்து வாலிபர்கள் கைதாகியுள்ளனர் ! 

--------- 

ஜொகூர் TANGKAK-கில், அரசாங்க அலுவலகத்தில் புகுந்து கொள்ளையடித்ததாக சந்தேகிக்கப்படும் 30 வயது மதிக்கத்தக்க நபரை, காவல்தறை தேடி வருகிறது ! 

-------- 

கெடாவில் வெள்ளத்தால் 700-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள வேளை, பேராக்கில் கிட்டத்தட்ட 140 பேர் PPS மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் !  


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us