Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

சம்மன்களுக்கு 50 விழுக்காடு கழிவு !

Oct 27, 2025


சம்மன்களுக்கு 50 விழுக்காடு கழிவு !

 

போக்குவரத்து சம்மன்களை வைத்திருக்கும் வாகனமோட்டிகளுக்கு ஒரு நற்செய்தி ! 

அடுத்த மாதம் தொடங்கி, இவ்வாண்டு இறுதி வரை வழங்கப்படும் 50 விழுக்காட்டு கழிவை பயன்படுத்தி, தங்களின் நிலுவையில் உள்ள சம்மன்களை செலுத்தலாம். 

AWAS அல்லது நீதிமன்ற விசாரணை தேவைப்படும் சம்மன்கள் உட்பட சில குறிப்பிட்ட சம்மன்களைத் தவிர்த்து, இதர அனைத்து சம்மன்களுக்கும் அந்த கழிவு வழங்கப்படுகிறது.   

சம்மன்களைப் பொதுமக்கள், JPJ முகப்புகள் அல்லது இணையம் வாயிலாக செலுத்தலாம்.  

JPJ மற்றும் காவல்துறை சம்மன்களுக்கு, அடுத்தாண்டு ஜனவரி ஒன்றாம் தேதி தொடங்கி,  எந்தவொரு கழிவும் இல்லை.  

--------- 

அதிக எடையிலான லாரிகளின் உரிமையாளர்கள், அமலாக்க நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும் ! 

அந்த விஷயத்தில் அணுசரனையே காட்டப்படாது என போக்குவரத்து அமைச்சர்  Anthony Loke தெரிவித்துள்ளார்.  

அதிக சுமையினால் பிடிப்பட்ட லாரிகளின் உரிமையாளர்கள், பேச்சுவார்த்தை நடத்த தமதமைச்சிடம் கோரிக்கைகள் முன்வைத்திருந்ததை அடுத்து, அவர் அவ்வாறு கூறினார். 

அவ்வனைத்து கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டதுமில்லாமல், பொதுமக்களின் பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்தும் செயல்களைத் தவிர்த்துவிட்டு, சட்டத்தை முறையாக பின்பற்றும்படி, அமைச்சர் அவர்களை கேட்டுக்கொண்டார். 

---------- 

இதனிடயே, நாடு முழுவதும் நேற்று மட்டும் 1,500-க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்டன ! 

அதில் 19 மரணங்கள் பதிவானதாக காவல்துறை தெரிவித்தது. 

---------- 

சிலாங்கூரில் இவ்வாண்டு மட்டும், பள்ளிகளில் 265 பகடிவதை சம்பவங்கள் மற்றும் கிட்டத்தட்ட ஆயிரம், மாணவர் ஒழுக்கக்கேடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன !  

பெரும்பாலான சம்பவங்கள், தத்தம் பள்ளிகளே தீர்த்துவிட்டாலும், மாணவர்களை உட்படுத்திய 9 பகடிவதைச் சம்பவங்கள் மற்றும், 32 வன்முறை குற்றச் சம்பவங்கள் குறித்து, காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.  

--------- 

கெடாவில் வெள்ள நிலைமை சீரடைந்து வரும் நிலையில், அங்கு ஆயிரத்து 100-க்கும் மேற்பட்டோர் மட்டுமே துயர்துடைப்பு மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர் ; பேராக்கில் 600 பேர் PPS மையங்களில் இருக்கின்றனர் ! 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us