Inilah Kita Banner
Inilah Kita Banner
Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

இருக்கை வார்ப்பட்டை; தனியார் வாகனங்களுக்கும் கட்டாயமாக்கப்படும் !

Sep 11, 2025


இருக்கை வார்ப்பட்டை; தனியார் வாகனங்களுக்கும் கட்டாயமாக்கப்படும் !

 

தனியார் வாகன ஓட்டுநர்களும் பயணிகளும் இருக்கை வார்ப்படை அணிவது கட்டாயமாக்கபடும். 

அந்த விதிமுறை, விரைவில் அமுலுக்கு வரும் என சாலை போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. 

இருக்கை வார்ப்படை அணியாதவர்களுக்கு 300 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படும். 

அதன் முழு அமலாக்கம் எப்போது தொடங்கும் என இன்னும் தெரியவில்லை. 

தற்போததைக்கு, இருக்கை வார்ப்படை அணிவதற்கான, விழிப்புணர்வு முகாம்களிலும் முயற்சிகளிலும் அத்துறை கவனம் செலுத்தி வருகிறது. 

உயிரிழப்புகளை உட்படுத்திய சாலை விபத்துக்களை ஐம்பது விழுக்காடாக குறைக்க அது உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

------- 

நாட்டில் அதிகரித்து வரும் தற்கொலை சம்பவங்களை கையாள, அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். 

சுகாதார அமைச்சு அவ்வாறு தெரிவித்துள்ளது. 

தற்கொலை முயற்சிகளை குறைக்கும் நோக்கில், மனநல சேவைகளை மேம்படுத்துதல், தற்கொலை தொடர்பான களங்கத்தை நீக்குதல், மற்றும் ஊடகங்களில் பொறுப்புள்ள செய்திகளை வழங்குதல் ஆகியவற்றில், அவ்வமைச்சு மற்ற நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. 

2024ஆம் ஆண்டில் 1,100 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின. 

இது, 2022-ஆம் ஆண்டில் பதிவான 980 சம்பவங்களைவிட அதிகமாகும். 

------- 

தலைநகர், கம்போங் பாருவில், குடியிருப்பு பகுதிகளை விட்டு வெளியேற மறுத்த குடியிருப்பாளர்களால், பதட்ட நிலை சம்பவம்  தொடர்பில் மூவர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். 

முன்னதாக, பதட்ட நிலையை தடுக்க முயன்ற, காவல்துறை அதிகாரி ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. 

------- 

ஜொகூரில், நவம்பர் தொடங்கி ஏற்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் ஆண்டிறுதி வெள்ளத்திற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை, மாநில தீயணைப்பு் மீட்புத் துறை தொடங்கியுள்ளது  

அண்மையில், அம்மாநிலத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதை அடுத்து, அத்துறை அவ்வாறு கூறியது. 

------- 

இதனிடையே, சபாவில் 160-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, துயர்துடைப்பு மையத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர் ! 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us