← Back to list
ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் தப்பினார் ஒருவர்!
Jun 13, 2025

குஜராத், அமெதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவமாக உயிர் தப்பியிருக்கிறார் என்பதை AIR இந்தியா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
அவர் பிரிட்டிஷ் நாட்டவர் என்பதும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அது சொன்னது.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மருத்துவக் கல்லூரியின் தங்கும் விடுதியில் மோதியதில் விபத்துக்குள்ளானது.
அதில், 241 பயணிகள் மற்றும் பணியாளர்கள் மற்றும் அப்பகுதியில் இருந்த சுமார் 50 பொதுமக்கள் உயிரிழந்தனர்.
விபத்துக்குப் பிறகு மற்ற விமானங்களை உடனடியாக தரையிறக்க வேண்டிய அவசியமில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.
விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணத்தை கண்ட்றியும் விசாரணிகள் நடந்து வருகின்றன.
இதநிடையே, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் DSAI தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
----
பினாங்கு, Bukit Mertajam-மில் உள்ள வீடொன்றின் மீது பட்டாசுகள் வீசப்பட்டதில் மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளன,
அது கடன் நிலுவையினால் குறி வைத்து தாக்கப்பட்டச் செயல் என மாநில காவல் துறை சந்தேகிக்கிறது.
-----
பேராக் Gerik-கில் 15 UPSI மாணவர்களை பலிகொண்ட சாலை விபத்தில் தொடர்புடைய பேருந்து ட்டுநர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மருத்துவமனை சிகிச்சையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.
----
ஜொகூரில் மலேசிய தம்பதியினரின் காரை உதைத்து அவமதிக்கும் வார்த்தைகளால் பேசும், கானொளி பதிவில் அடையாளம் காணப்பட்ட,சிங்கப்பூர் ஓட்டுநர் ஒருவருக்கு ஒன்பதாயிரம் ரிங்கிட்டுக்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather