Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

118 வாக்குமூல பதிவு !

Apr 07, 2025


 118  வாக்குமூல பதிவு !

 

சிலாங்கூர், புத்ரா ஹயிட்ஸ், எரிவாயு குழாய் தீ சம்பவம் தொடர்பில், இதுவரை நூற்று 18 பேரிடமிருந்து வாக்குமூலம் பதிவுச் செய்யப்பட்டுள்ளது. 

அவர்களில், பதினைந்து பேர் குத்தகையாளர்கள், துணை குத்தகையாளர்கள் மற்றும் பணியாளர்கள் என மாநில காவல் துறை தலைவர் தெரிவித்துள்ளார். 

அடுத்த கட்டமாக சம்பவம் நடந்த காரணத்தைக் கண்டறியும் வேலைகளில் கவனம் செலுத்தப்படும் என அவர் கூறினார். 

இதனிடையே அச்சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்த பொதுமக்கள் விசாரணைக்கு உதவ முன்வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 

சம்பவம் தொடர்பிலான காணொலிகள் காவல் துறைக்குக் கிடைத்திருப்பதாகவும், அவற்றை ஒவ்வொன்றாக ஆராய்ந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

பாதுகாப்பு காரணங்களுக்காக, நுழைவு அனுமதி உள்ள அதிகாரிகளும் குடியிருப்பாளர்களும், மட்டுமே இப்போதைக்கு பாதிக்கப்பட்ட பகுதிகளில்  நுழைய அனுமதிக்கப்படுகின்றனர். 

------ 

இதனிடையே அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட உயர்க்கல்விகூட மாணவர்கள், இணையம் வாயிலாக கல்வி கற்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

பொதுப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமின்றி, பாலிடெக்னிக் மற்றும் Kolej Komuniti-யைச் சேர்ந்த மாணவர்களுக்கும் அந்த அனுமதி கொடுக்கப்படுவதாக, தலைமை இயக்குனர் தெரிவித்திருக்கின்றார். 

மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதை முன்னிறுத்தி அவர்களுக்கு,  உதவும் வகையில் அத்தளர்வு வழங்கப்பட்டுள்ளது. 

தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியிருக்கும் உயர்க்கல்வி மாணவர்களுக்கு உதவிநிதியை வழங்கிய பின்னர் அவர் அச்செய்தியை வெளியிட்டார். 

-------

இவ்வேளையில், அத்தீசம்பவம் தொடர்பிலான முழு விசாரணையை மேற்கொள்வதற்கு. அரச மலேசிய காவல் படையை நம்பும்படி பொதுமக்களை கேட்டு கொண்டுள்ளார், உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution bin Ismail. 

காவல் துறை அதன் தொடர்பிலான விசாரணையில் முழு ஈடுபாட்டுடன் உள்ளதாகவும், இன்றுவரை அது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தெரிவித்தார். 

இது தொடர்பில், சமூக ஊடகங்களில் எந்தவோர் யூகங்களையும்,ஆருடங்களையும் பரப்ப வேண்டாம் என அவர் பொதுமக்களை கேட்டு கொண்டார். 

-------

அமெரிக்கா வரிகளை அமல்படுத்தினாலும்,  பொருளாதார மீள்தன்மை இருப்பதால், மலேசியா தற்போதைக்கு மந்த நிலையை சந்திக்காது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்துள்ளார். 

அமெரிக்காவிற்கு எதிராக புதிய வரிகளை ஏதும் அறிமுகப்படுத்த போவதில்லை என்றும் அவர்  கூறினார். 

------- 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us