Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

வயதானவர்கள் விரைந்து கோவிட்-19 ஊக்கத் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்

Feb 07, 2022


வயதானவர்கள் விரைந்து கோவிட்-19 ஊக்கத் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் வயதானவர்கள் கோவிட்-19 ஊக்கத் தடுப்பூசியை விரைந்து செலுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நாட்டில் Omicron பரவல் அதிகரித்துள்ள நிலையில், வயதானவர்கள் ஊக்கத் தடுப்பூசி பெறுவது மிக அவசியம் என சுகாதார அமைச்சர் Khairy Jamaluddin வலியுறுத்தினார்.

நாடு முழுவதும் உள்ள வயதானவர்களில் ஒரு மில்லியன் பேர் இன்னும் ஊக்கத் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

வயதானவர்கள் விரைந்து கோவிட்-19 ஊக்கத் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்

மற்றொரு நிலவரத்தில், 1 மற்றும் 2A பிரிவின் கீழ் கோவிட்-19 தொற்று உறுதிச் செய்யப்பட்டு எனினும்  அதிக ஆபத்து கொண்டிராதவர்கள் கோவிட்-19 மதிப்பீட்டு மையத்திற்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என Khairy சொன்னார்.

எனினும் MySejahtera வாயிலாக அவர்கள் வீட்டில் சுய சுகாதார கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்.

அதே வேளை 2B மற்றும் அதற்கும் மேற்பட்ட பிரிவில் வகைப்படுத்தப்பட்டு மோசமான அறிகுறைகளைக் கொண்டவர்கள் CAC அல்லது அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டும் என்றாரவர்.

வயதானவர்கள் விரைந்து கோவிட்-19 ஊக்கத் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் மேலும் பேசிய அமைச்சர் முதலாளிகள் தங்களது தொழிலாளர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறையைத் தொடர அனுமதிக்க வேண்டும் அல்லது சுழல் முறையில் அலுவலகங்களுக்கு வரும் முறையை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதனிடையே வணிக மற்றும் வளாக உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களின் MySejahtera செயலியில் முழுமையாகத் தடுப்பூசி பெற்றது உள்ளிட்ட விவரங்களை நன்கு சரிபார்க்க வேண்டும் என Khairy வலியுறுத்தினார்.

வயதானவர்கள் விரைந்து கோவிட்-19 ஊக்கத் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்

நாடு முழுவதும் இன்று புதிதாக 11 ஆயிரத்து 34 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

நேற்றை விட அது 945 சம்பவங்கள் அதிகமாகும்.

ஆகக் கடைசியாக கடந்தாண்டு அக்டோபர் மாதம் நாட்டில் தினசரி கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைத் தாண்டியிருந்தது. 

வயதானவர்கள் விரைந்து கோவிட்-19 ஊக்கத் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்

நாடு முழுவதும் தற்போது வரை 52.8 விழுக்காட்டுப் பெரியவர்கள் ஊக்கத் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

97.9 விழுக்காட்டினர் இரு தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

12டில் இருந்து 17 வயதுடையவர்களில் 88.7 விழுக்காட்டினர் இரு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்.

வயதானவர்கள் விரைந்து கோவிட்-19 ஊக்கத் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் ஜொகூரிலும் பஹாங்கிலும் நாளை வரை தொடர் மழை பெய்யலாம் என வானிலை ஆய்வுத்துறை எச்சரிக்கை வழங்கியுள்ளது.

ஜொகூரில் Mersing, Kota Tinggi, பஹாங்கில் Rompinனில் கனத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வயதானவர்கள் விரைந்து கோவிட்-19 ஊக்கத் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்

15 வயதுக்குக் கீழ்பட்ட சிறார்களைக் குறி வைத்து கடத்தல் நடவடிக்கையும் உடல் உறுப்புகள் விற்பனையும் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுவது தொடர்பில் இதுவரை எந்த புகாரும் கொடுக்கப்படவில்லை.

அது குறித்து கவனமாக இருக்குமாறு பெற்றோர்களுக்கு எச்சரிக்கை வழங்குவது போல் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ள தகவல் உண்மையில்லை என PDRM தெளிவுபடுத்தியது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather