Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

இம்மாதம் 15 ஆம் தேதியுடன் நிறுத்தப்படுகிறது!

Sep 08, 2021


இம்மாதம் 15 ஆம் தேதியுடன் நிறுத்தப்படுகிறது!நாட்டில் தினசரி போடப்படும் Covid-19 தடுப்பூசியின் எண்ணிக்கையில் சரிவு காணப்படுவது குறித்து பொதுமக்கள் கவலை கொள்ளத் தேவையில்லை.

அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டு விட்டது என்பதைக்  காட்டுவதால், அது உண்மையில் நல்ல அறிகுறியே என அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சு கூறியது.

இனி வரும் வாரங்களில் தினசரி தடுப்பூசி விகிதத்தில் மேலும் சரிவை எதிர்பார்க்கலாம்.

இம்மாதம் 15 ஆம் தேதியுடன் நிறுத்தப்படுகிறது!

கிள்ளான் பள்ளத்தாக்கு சுற்று வட்டாரத்தில் உள்ள தடுப்பூசி மையங்களில்  நேரடியாக ‘walk-in’ முறையில் சென்று தடுப்பூசி பெறுவது இம்மாதம் 15 ஆம் தேதி  நிறுத்தப்படவிருப்பதாக அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சு கூறியது. 

இன்னும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் அத்தேதிக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட சுகாதார கிளினிக்குகளில் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

எனினும் பிற மாநிலங்களில் ‘walk-in’ முறையில் தடுப்பூசி போடுவது தொடரப்படுவதாக அமைச்சு தெரிவித்தது.

இம்மாதம் 15 ஆம் தேதியுடன் நிறுத்தப்படுகிறது!

12 வயதில் இருந்து 17 வயதுடைய சிறார்களுக்கு Pfizer தடுப்பூசி போடப்படும் என சுகாதார அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

அவ்வயதுடைய சிறார்களுக்கானத் தடுப்பூசித் திட்டத்தை சரவாக் இன்று தொடக்கியுள்ளது.

அதன் பிறகு லபுவானிலும் கிள்ளான் பள்ளத்தாக்கிலும் உள்ள சிறார்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படும் என Khairy Jamaluddin சொன்னார்.

அப்பகுதிகளில் 80 விழுக்காட்டுப் பெரியவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதும் அவ்வாறு செய்யப்படும்.

இம்மாதம் 15 ஆம் தேதியுடன் நிறுத்தப்படுகிறது!

இன்னும் தடுப்பூசி பெறாமல் இருக்கும் உயர்க்கல்விக் கழக மாணவர்கள் நேரடியாக ‘walk-in’ முறையில் சென்று தடுப்பூசிச் செலுத்திக் கொள்ளலாம். 

அவர்கள் தடுப்பூசி பெற தங்களது matrik அட்டையைக் காண்பித்தால் போதுமானது என அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சு தெரிவித்தது. 

கிட்டதட்ட 2 லட்சத்துக்கும் அதிகமான உயர்க்கல்விக் கழக மாணவர்கள் இன்னும் தடுப்பூசி பெறாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இம்மாதம் 15 ஆம் தேதியுடன் நிறுத்தப்படுகிறது!

நாடு முழுவதும் புதிதாக 19 ஆயிரத்து 733 Covid-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக சரவாக்கில் மிக அதிகமாக மூவாயிரத்து 100 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

சிலாங்கூர், பினாங்கு மற்றும் சபாவில் தலா ஈராயிரத்துக்கும் மேற்பட்ட சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

ஜொகூர், பேரா, கெடா, கிளந்தானில் தலா ஆயிரத்துக்கும் அதிகமான சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather