Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

பெரிய அமைச்சரவை மாற்றம் !

Dec 16, 2025


பெரிய அமைச்சரவை மாற்றம் !

 

மடானி அரசாங்கத்தின் அமைச்சரவையில் இருந்து, இரண்டு முழு அமைச்சர்கள் மற்றும் ஒரு துணை அமைச்சர் நீக்கப்பட்டுள்ளனர் ! 

சற்று முன்னர் பிரதமர் அறிவித்த அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பில். அவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டன. 

கூட்டரசு பிரதேச அமைச்சர் Datuk Seri Dr Zaliha Mustafa, இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான அமைச்சர் Datuk Dr Mohd Na'im Mokhtar ஆகியோர் தான் அவ்விரண்டு அமைச்சர்களாவர். 

இவ்வேளையில், Datuk Seri ரமணன் ராமகிருஷ்ணன் தற்போது முழு அமைச்சராகியுள்ளார். 

தொழில்முனைவோர் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சராக இருந்த அவருக்கு, மனிதவள அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அதே வேளை, தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் துணை அமைச்சராக இருந்த சரஸ்வதி கந்தசாமி இடத்துக்கு, சிகாமாட் நாடளுமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன் ராமராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். 

இதனிடையே, Hannah Yeoh கூட்டரசு பிரதேச அமைச்சுக்கு மாறியுள்ளார்.   

இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த அவரிடத்தை, Dr Mohammed Taufiq Johari நிரப்புகிறார்.  

Steven Sim, தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.  

நாளை காலை 10 மணிக்கு, பதவியேற்பு சடங்கு நடைபெறுகிறது.  

------------ 

மலாக்கா டுரியான் துங்காலில், கடந்த மாதம் மூவர் காவல்துறையினரால் சூட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசராணை அறிக்கை, சட்டத்துறை அலுவலத்திடம் சமரிப்பிக்கப்பட்டுள்ளது ! 

அச்சம்பவம் குறித்து, முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்படும் என தேசிய காவல்படை தலைவர் தன்னிடம் கூறி உறுதியளித்துள்ளதாக, பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்துள்ளார்.  

இம்மூவரும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய கும்பலொன்றைச் சேர்ந்தவர்கள் என்றும், கைது நடவடிக்கையின் போது ஒரு காவல் அதிகாரியை அரிவாளால் தாக்கியதால், காவல் அதிகாரிகள் அவர்களை துப்பாக்கியால் சுட்டதாக, முன்னதாக செய்திகள் வெளிவந்தன.

------------  

இதனிடையே, Negeri Sembilan Seremban-னில், கடந்த வாரம் ஆடவர் ஒருவ்சர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் இருவர் பினாங்கில் கைது செய்யப்பட்டுள்ளனர் ! 

அச்சம்பவம் தொடர்பில் முன்னதாக மூவர் கைதாகினர்.

----------- 

பினாங்கு ஜெலுதோங்கில், உணவகத்திற்கு வெளியே ஏற்பட்ட கைகலப்பு  சம்பவம் தொடர்பில், அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர் ! 

அவர்களில் நான்கு முக்கிய சந்தேக நபர்கள், வியாழக்கிழமை வரை தடுத்து வைக்கப்பட்டுள்ள வேளை, மற்ற இருவர் ஒரு நாள் மட்டுமே தடுப்பில் இருப்பர். 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us