Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

பள்ளியில் கொலை; சந்தேக நபரின் மனநல ஆலோசனை பெறவில்லை !

Oct 16, 2025


பள்ளியில் கொலை; சந்தேக நபரின் மனநல ஆலோசனை பெறவில்லை !

 

42 புள்ளி 25 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டில் இந்தியர்களுக்காக சில புதிய திட்டங்களை, தொழில்முனைவோர் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் Datuk Seri R.Ramanan அறிவித்துள்ளார் ! 

புதிதாக உயர்கல்வி கூடங்களில் சேரவிருக்கும் மாணவர்களுக்கு நிதியுதவி வழங்க பத்து மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.  

முதலாம் ஆண்டில் இருக்கும் குறைந்த வருமானம் பெறும் B40 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 400க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களுக்கு ஒரே தடவையாக தலா ஈராயிரம் ரிங்கிட் கொடுக்கப்படும்.  

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குத் தலா மூவாயிரம் ரிங்கிட் வழங்கப்படும்.  

இத்திட்டத்திற்கு மாணவர்கள நாளை மாலை மூன்று மணி தொடங்கி, நவம்பர் 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.  

மாணவர்களுக்கு மட்டுமின்றி B40 வர்கத்தைச் சேர்ந்த இந்திய குடும்பங்களுக்கும் திட்டங்கள் உண்டு.  

மாணவர்கள், B40 வர்கத்தினர், கோவில்கள், பள்ளிகள் என பல்வேறு பிரிவிலான இந்தியர்களுக்காக துணை அமைச்சர் அறிவித்துள்ள புதிய திட்டங்கள் குறித்த முழு PODCAST-டை SYOK செயலி மற்றும் ராகா அகப்பக்கத்தில் இப்போதே கேட்கலாம்.

------------ 

சிலாங்கூர் Teluk Panglima Garang-கில் புயல் காற்றால் பாதிக்கப்பட்ட 4 பள்ளிகளும், வீட்டில் இருந்து கற்றல் கற்பித்தல் நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளன ! 

அப்பள்ளிகளில் பழுதுப்பார்ப்புப் பணிகள் முடிவடையும் வரை, PdPR முறை மேற்கொள்ளப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. 

--------- 

சிலாங்கூர் Bandar Utama-வில் உள்ள பள்ளியில், சக பள்ளி மாணவரைக் கொலை செய்ததாகக் கூறப்படும் மாணவன், கற்றல் பிரச்சனைக்கான ஆலோசனை மட்டுமே பெற்று வந்தான் என காவல்துறை தெரிவித்துள்ளது ! 

அந்த 14 வயது மாணவன், மனநல ஆலோசனையை பெற்று வருவதாக கூறப்பட்டு வருவதை, அத்துறை மறுத்துள்ளது. 

---------- 

தீபாவளி மற்றும் ஆசியான் உச்சநிலை மாநாட்டை முன்னிட்டு, சிலாங்கூரில் 15-ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களின் விடுப்பு முடக்கப்பட்டுள்ளது ! 

இம்மாதம் 18-ஆம் தேதி முதல், 30-ஆம் தேதி வரை, அம்முடக்கம் அமலில் இருக்கும்.

-------------- 

தீபாவளியை முன்னிட்டு, கெடா Pokok Sena மற்றும் சுங்கை பட்டாணி சிறைகளில் இருந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட 39 கைதிகள், சிறைகளில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர் ! 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us