Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

பள்ளிகள் மாணவர்களுக்கு பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும் !

Oct 14, 2025


பள்ளிகள் மாணவர்களுக்கு பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும் !

சிலாங்கூரில், பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை வலுப்படுத்த, உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்! 

அதற்கான முயற்சிகளில், மாநில அரசு தீவிரம் காட்டி வருவதாகவும்,அதன் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்து பேசி வருவதாகவும் , மாநில மந்திரி பெசார் Datuk Seri Amirudin Shari தெரிவித்துள்ளார். 

பள்ளிகள் மாணவர்களுக்கு பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும் என அவர் கூறினார். 

முன்னதாக, பள்ளி ஒன்றில்  இரண்டாம் படிவ மாணவன் ஒருவன், நான்காம் படிவ மாணவியை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி, அம்மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாள். 

--------- 

இவ்வேளையில், அச்சம்பவத்தில், பகடிவதை தொடர்பான கூறுகள் ஏதும் இல்லை என்பதை காவல் துறை உறுதிப்படுத்தியுள்ளது. 

சக மாணவர்களிடமிருந்து, வாக்குமூலம் பதிவு செய்வது உட்பட மேல்கட்ட விசாரணைகள் நடந்து வருவதாக அத்துறை  சொன்னது. 

-------- 

BUDI95 பெட்ரோல் விலை குறைப்பு சலுகை அமுலுக்கு வந்ததில் இருந்து, ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்புகளில் உயர்வு காணப்படுவதாக, போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. 

சாலைப் போக்குவரத்துத் துறையின் தரவுகள் அடிப்படையில்,  நாளொன்றுக்கு சராசரியாக 38 விழுக்காட்டுக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுவதாக, அவ்வமைச்சு கூறியது.  

-------- 

SARA உதவி திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக, நிதி அமைச்சு  தெரிவித்துள்ளது. 

இதுவரை 5.3 மில்லியனுக்கும் அதிகமான பெறுநர்கள், அந்த உதவியைப் பயன்படுத்தி பொருட்களை வாங்கி பலனடந்துள்ளனர். 

அவ்வெண்ணிக்கை, ஒட்டுமொத்த பயன்பாட்டில் 98 விழுக்காட்டை பிரதிபலிப்பதாகவும், அதன் செலவு மதிப்பு 3.3 பில்லியன் ரிங்கிட் என அமைச்சு கூறியது. 

----------  

பஹாங் Lipis பகுதியில்,தொடர்ச்சியாக பெய்த கனமழை காரணமாக,  திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 

அதில் முப்பத்து ஒரு வீடுகள் பாதிக்கப்ட்டுள்ள நிலையில், 17 குடும்பங்களைச் சேர்ந்த 59 பேர் துயர் துடைப்பு மையங்களில் தஞ்சம் புகுந்துள்ளதாக, சமூக நல துறை தகவல் தெரிவித்துள்ளது. 

----------- 

47வது  ஆசியான் உச்ச மாநாட்டை முன்னிட்டு, அக்டோபர் 23 முதல் 28 வரை கோலாலம்பூர் மாநகரம் முற்றிலுமாக மூடப்படும்! 

பாதுகாப்பு மற்றும் சீரான போக்குவரத்து காரணங்களுக்காக, சுமார் 16,000 காவல் அதிகாரிகள் பணியமர்த்தப்படவுள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. 

------- 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us