Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

அக்டோபர் 1, அமுலுக்கு வரும் விதியில் இருந்து பின்வாங்க வேண்டாம்.

Sep 25, 2025


அக்டோபர் 1, அமுலுக்கு வரும் விதியில் இருந்து பின்வாங்க வேண்டாம்.

வணிக வளாகங்களில் புகையிலை மற்றும் வேப் பொருட்களை காட்சிப்படுத்தும் தடை, அக்டோபர் 1 முதல் கட்டாயமாக்கப்பட வேண்டும். 

அவ்வாறு , மலேசிய புகையிலை கட்டுப்பாட்டு மன்றம், அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது 

அவ்விதிமுறையை இன்னும் சில நிறுவனங்கள் பின்பற்றாமல் இருப்பது குறித்து, அம்மன்றம் கவலை தெரிவித்தது. 

முன்னதாக, அவ்விதிக்கு இணங்காத வணிகங்களுக்கு குறைந்தது,  மூன்று  லட்சம் ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படும் என MCTC தெரிவித்திருந்தது. 

அவ்விதி கடந்த ஏப்ரல் மாதம் அமலுக்கு வந்த நிலையில்,  சில்லறை விற்பனை மையங்களில், புகையிலை மற்றும் வேப் பொருட்களை வெளிப்படையாகக் காட்சிப்படுத்தகூடாது என அறிவிக்கப்பட்டிருந்தது. 

------- 

சிறார்களிடையே, போதைப் பொருள் பழக்கம் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது! 

அவர்களில் சிலர் 10 வயது முதல், ஆரம்ப பள்ளிகளிலே, போதைப்பொருள் பழக்கத்தில் ஈடுபடத் தொடங்குகிறார்கள். 

போதைப்பொருள் கொண்ட மிட்டாய்களை இலவசமாக வழங்குவது, சிறார்களை ஏமாற்றும் வியாபாரிகளின் யுக்திகள் என சில காரணங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

அப்பிரச்சனையை, களையும் முயற்சியில்,கல்வி அமைச்சு மற்றும் பாலர் பள்ளி நிறுவனங்களுடனும் கலந்து பேசி வருவதாக, துணைப் பிரதமர் தெரிவித்துள்ளார். 

------- 

சிங்கப்பூரில் கைது செய்யப்பட்ட மலேசியர் கே. தட்சிணாமூர்த்தியின், மரண தண்டனை, இன்று நிறைவேற்றப்பட்டுவிட்டதாக, அந்நாட்டு அதிகாரிகள், தெரிவித்துள்ளனர். 

2011ஆம் ஆண்டு 44.96 கிராம் போதைப் பொருளை அந்நாட்டிற்கு கொண்டு சென்ற குற்றச்சாட்டில் அவர், கைது செய்யப்பட்டார். 

2015ஆம் ஆண்டு அவருக்கு, மரணதண்டனை விதிக்கப்பட்டது. 

-------- 

மலேசிய இந்தியர்கள் குறிப்பாக B40 வர்கத்தினரை வலுப்படுத்துவதற்கான, 5 திட்டங்கள் உடனடியாக செயல்படுத்தப்படும். 

அவை, இந்திய உருமாற்று பிரிவு, மித்ரா கூட்டத்தில் விவாதிக்கப்பதோடு, உடனடியாகவும் ஆக்கப்பூர்வமாகவும் மேற்கொள்ளப்படும் என  தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்  உறுதியளித்தார். 

தமிழ்பள்ளிகள்,  ஆலயங்கள் , உயர்கல்வி கூடங்களில் பயில இடம் கிடைத்த மாணவர்களுகள் என இந்திய சமூதாயத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் ஐந்து திட்டங்கள், முன்னதாக, அறிவிக்கப்பட்டன. 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us