Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

Airlines விமானம் Bangkok-க்கு திருப்பிவிடப்பட்டது !

Sep 18, 2025


airlines விமானம் bangkok-க்கு திருப்பிவிடப்பட்டது !

 

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து வங்காளதேசத்துக்கு புறப்பட்ட மலேசிய Airlines விமானம் Bangkok-க்கு திருப்பிவிடப்பட்டுள்ளது ! 

அது தொழில்நுட்ப கோளாறால் அல்ல; மாறாக, பயணி ஒருவருக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதே அதற்குக் காரணம். 

மலேசிய வான் போக்குவரத்துக் குழுமம், அதனை தெளிவுப்படுத்தியது.

--------- 

சிலாங்கூர் சபா பெர்னாமில், பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்ததாக நம்பப்படும் மூன்றாம் படிவ மாணவனுக்கு சுயநினைவு திரும்பியிருப்பதாகக் கூறப்படுகிறது ! 

அதனை உறுதிப்படுத்திய அவனது குடும்பத்தினர், கூடுதல் விவரங்களை கொடுக்க மறுத்துவிட்டனர்.  

அப்பையன் Sungai Buloh மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறான்.

------------ 

அடுத்த வாரம், விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் போது, சபாவில் வெள்ள நிலைமையில் முன்னேற்றம் இல்லையென்றால், வீட்டில் இருந்து கற்றல் கற்பித்தலை மேற்கொள்ளும் முறை, அமுலுக்கு வரலாம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது ! 

தற்போது அங்கு 38 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 230 மாணவர்கள், அப்பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

-------- 

இதனிடையே, ஈராயிரத்துக்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் சபாவுக்கு, பிரதமர் Datuk Seri Anwar Ibrahim நாளை செல்கிறார் ! 

அங்குள்ள நிலைமையைக் கருத்திற்கொண்டு, வெள்ள நிவாரணப் பணிகளைக் கண்காணிக்க, அவர் அங்கு பயணமாகிறார்.

----------- 

சிலாங்கூர் காஜங்கில் உள்ள ஒரு பேரங்காடியில், சக வகுப்பு நண்பனை அறைந்ததாகக் கூறப்படும் 13 வயதான இரண்டு சிறுவர்களுக்கு, நன்னடத்தை தண்டனை வழங்க, Magistrate நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது !  

-------- 

2020 முதல் ஐந்து ஆண்டுகளில், சிலாங்கூரில் மொத்தம் 628 அரசு ஊழியர்கள் திவாலானவர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, மாநில திவால் துறை தெரிவித்துள்ளது !

------------ 

அடுத்த மாதம் கோலாம்பூரில் நடைபெறும் ஆசியான் உச்சநிலை மாநாட்டில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கலந்துகொள்வார் என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்துள்ளார் ! 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us