← Back to list
பிரபலங்கள் கவனம் !
May 23, 2025

குற்றம் புரிபவர்கள் சமூக ஊடக பிரபலங்களையும், செல்வம் மிகுந்தவர்களையும் தீவிரமாக கண்காணித்து வருவதாக காவல்துறை எச்சரித்துள்ளது.
எனவே, தங்களின் அன்றாட வாழ்க்கை குறித்து, சமூக ஊடகங்களில் பதிவிட்டு தானாகவே குற்றம் புரிபவர்களிடம் மாட்டிக்கொள்ள வேண்டாம் என அத்துறை சொன்னது.
பிரபலங்களின் சொத்துக்கள், வசிக்கும் இடங்கள், பயன்படுத்தும் வாகனங்கள் உள்ளிட்டவற்றை, அவர்கள் உன்னிப்பாக கண்கணிக்கின்றனர்.
----------
ஜொகூர் பாருவில், அட்டவனையிடப்படாத நீர் விநியோகத் தடையால் பாதிக்கப்பட்டிருந்த கிட்டத்தட்ட 1 லட்சம் வீடுகளுக்கு, இன்றிரவுக்குள் குடிநீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
----------
சிலாங்கூர் டாமான்சாரா டாமாயில் நாளை நடைபெறவிருக்கும் சைக்கிள் பந்தயத்தின் ஏற்பாடு குறித்து, காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
அப்பந்தயம் மாற்றியமைக்கப்பட்ட சைக்கிள்களை உட்படுத்தியிருக்கும்.
---------
நாடு முழுவதும் நேற்று மட்டும், 1,600-க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்டன; அதில் 16 மரணங்கள் பதிவாகின.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather