Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

பாதுகாப்பு நெறிமுறைகள் கடுமையாக்கப்படும் !

Apr 22, 2025


பாதுகாப்பு நெறிமுறைகள் கடுமையாக்கப்படும் !

 

அரசாங்க சுகாதார வளாகங்களில், நபர்கள் மருத்துவ ஊழியர்களைப் போல், ஆள்மாறாட்டம் செய்யும் சம்பவங்களைத் தடுக்க, பாதுகாப்பு நெறிமுறைகள் கடுமையாக்கப்படவிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

தர செயல்பாட்டு நடைமுறைகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் அவை அமலுக்கு வரும் என்றும் அதன் அமைச்சர் கூறினார். 

அண்மையில், பெர்லிசில் உள்ள மருத்துவமனையில், ஓர் இளைஞன் உதவி மருத்துவ அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்ததாக கூறப்பட்டதை அடுத்து, அவர் அவ்வாறு கூறினார். 

இதனிடையே, கடந்தாண்டு ஆகஸ்டு மாதம், Selangor செர்டாங் மருத்துவமனையில், தாதியராக நடித்த 14 வயது சிறுமி பிடிபட்டாள்.

-------- 

Jalur Gemilang கொடி, தேசிய அடையாளத்தின் ஒரு முக்கியச் சின்னமாகும் என்பதை, உள்துறை அமைச்சர் நினைவூட்டியுள்ளார். 

எனவே, அனைத்து தரப்பினரும் தேசியக் கொடியைப் கவனமுடன் கையாள வேண்டும் என்றும் அலட்சியத்தால் எந்தவிதமான தவறுகளும் நிகழக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். 

அண்மையில் KL-லில் நடந்த கண்காட்சியில், முழுமையற்ற Jalur Gemilang தேசியக் கொடியை காட்சியப்படுத்திய, சிங்கப்பூரைச் சேர்ந்த குழந்தை உணவு நிறுவனம் மீது, அவ்வமைச்சு விசாரணையைத் தொடங்கியிருக்கிறது.

----------- 

அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்து விவாதிக்க,  மே 5-ஆம் தேதி சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறும் என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்துள்ளார். 

-------- 

அண்மையில் சிலாங்கூர் Bandar Utama-வில் உள்ள பேரங்காடி ஒன்றின் வெளியே நடந்த Songkran நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கைகலப்பு தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

---------- 

சிலாங்கூர் சபா பெர்னாமில் உள்ள பாலர் பள்ளியொன்றில் ஆயுதமேந்திய கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்களை, காவல்துறை தேடி வருகிறது.

---------- 

பினாங்கில், வரும் வெள்ளிக்கிழமை தொடங்கும் அட்டவணையிடப்பட்ட நீர் விநியோகத் தடையை முன்னிட்டு, அங்குள்ள குடியிருப்பாளர்கள், 60 மணி நேரத்துக்குத் தேவையான தண்ணீரை சேமித்து வைத்துக்கொளும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.

----------- 

KL Bukit Jalil Axiata Arena-வில் ஏப்ரல் 28 முதல் மே 1-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள, தொழிலாளர் தினக் கண்காட்சியில், பத்தாயிரம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாக, மனிதவள அமைச்சர் தெரிவித்துள்ளார். 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us