Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

விவாகரத்து உயர்வு !

Apr 05, 2025


விவாகரத்து  உயர்வு !

நாட்டில் வயதான தம்பதியரிடையே விவாகரத்து கோரல் உயர்ந்து வருகிறது! 

தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்களுக்கு அடிமையாகுவதே அதற்கு முதன்மை காரணங்களாகக் கூறப்படுகிறது. 

அப்பழக்கமானது தங்களிடையே உள்ள தொடர்பையும் நெருக்கத்தையும் சீர்குலைப்பதாக அவர்கள் கூறுவதாக, ஆலோசகர் ஒருவர் கூறியுள்ளார். 

2023றில் மட்டுமெ கிட்டத்தட்ட 58 ஆயிரம் விவகாரத்துகள் பதிவுச் செய்யப்பட்டதாக, புள்ளி விவரத்துறை தகவல் கூறுகிறது. 

----- 

சிலாங்கூர்,புத்ரா ஹயிட்ஸ், தீ சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, மாநில அரசாங்கம் உதவிகளை வழங்கும் என்று மந்திரி புசார்  தெரிவித்துள்ளார். 

அடுத்த வாரம் திங்கட்கிழமை, பள்ளி தொடங்கவிருக்கும் நிலையில், அவர் அச்செய்தியை வெளியிட்டுள்ளார். 

 பள்ளி உபகரணங்கள், சீருடைகள் போன்ற உதவிகளை வழங்கப்படும். 

பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு 1,000 ரிங்கிட் உதவி தொகை வழங்கப்படும் என, கல்வி அமைச்சு முன்னதாக அறிவித்திருந்தது. 

------ 

இவ்வேளையில்,  பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக கார் சேவை வழங்கும் திட்டத்தின் கீழ் இன்று வரையில், நூற்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை கோத்தா கெமுனிங் மற்றும் ஸ்ரீ செர்டாங் சட்டமன்ற அலுவலகங்கள் பெற்றுள்ளன. 

 பிரபல நிறுவனம் ஒன்றின் ஐம்பது தற்காலிக கார்களில் முதல் கட்டமாக பாதிக்கப்பட்ட 25 பேரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.. 

எஞ்சிய 25 கார்கள் திங்கட்கிழமை வழங்கப்படவுள்ளது. 

 பிற நிறுவனங்களிடமிருந்தும், கார்களையும் வழங்குவதற்கு இணக்கம் கண்டுள்ளதாவவும் Menteri Besar கூறியுள்ளார். 

------------ 

அமெரிக்காவின் சமீபத்திய வரி நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கத்தை அரசாங்கம் இன்னும் மதிப்பிட்டு வருவதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார். 

இதற்காக, நாட்டின் வர்த்தகத்தை வலுப்படுத்துவதோடு, பல்வகைப்படுத்துவதற்கான   முக்கிய நடவடிக்கைகளை ஆய்வு செய்து வருவதாகவும்  கூறியுள்ளார். 

-------- 

இவ்வேளையில், ஜொகூரில், வெள்ளத்தால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 131 ஆகஇவ்வேளையில், ஜொகூரில், வெள்ளத்தால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை  131 ஆக   உயர்ந்துள்ளது. 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us