Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

நெடுஞ்சாலைகளில் லட்சக்கணக்கான வாகனங்கள் !

Mar 27, 2025


நெடுஞ்சாலைகளில் லட்சக்கணக்கான வாகனங்கள் !

 

நோன்புப் பெருநாள் காலகட்டத்தில், முக்கிய நெடுஞ்சாலைகளில் ஒரு நாளைக்கு, சுமார் 27 லட்சம் வாகனங்கள் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

அதில் 80 விழுக்காட்டு வாகனங்கள், PLUS நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் என, மலேசிய நெடுஞ்சாலை வாரியம் தெரிவித்துள்ளது.  

கிள்ளான் பளத்தாக்கிலிருந்து, வடக்கு, தெற்கு மற்றும் கிழக்குக்கரை பகுதிகளுக்குச் செல்லும் போக்குவரத்து, இன்று முதல் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  

உடனடி போக்குவரத்து நிலவரங்களைத் தெரிந்துகொள்ள, Astro Radio Traffic சமூக ஊடகங்களை வலம் வரலாம்.  

------- 

இதனிடையே, அப்பெருநாளையொட்டிய OP Selamat சாலை சோதனை நடவடிக்கையின் போது, காவல்துறை 6 முக்கிய சாலை குற்றங்களில் கவனம் செலுத்தும் !  

சாலையில் வேக வரம்பை மீறுதல், இரட்டைக் கோட்டை மீறி முந்திச் செல்லுதல், கைத்தொலைப்பேசி பயன்படுத்துதல் ஆகியவை அதிலடங்கும்.  

OP Selamat சாலை சோதனை நடவடிக்கை, வரும் சனிக்கிழமை தொடங்கி, அடுத்த வாரம் வியாழக்கிழமை வரை மேற்கொள்ளப்படும்.

----------

ஜொகூரில், மற்றொரு குண்டர் கும்பலின் உறுப்பினர் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், 9 குண்டர் கும்பல் உறுப்பினர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.... 

அவர்கள் அனைவரும் விசாரணைக்காக, வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தடுத்து வைக்கப்படுகின்றனர். 

ஜனவரியில், உணவகமொன்றில் உணவருந்திக்கொண்டிருந்த 40 வயதான நபர், சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

---------- 

இவ்வேளையில், ஜொகூரில் உள்ள பேரங்காடி ஒன்றில், ஐந்து வயது சிறுமியை மானபங்கம் செய்ததாக, 30 வயதான நபர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

----------- 

கெடா, பேராக் உட்பட சில மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளில், இன்றிரவு 7 மணி வரை, இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us