Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

நோன்பு பெருநாளுக்கு சாலைக் கண்காணிப்பு !

Mar 24, 2025


நோன்பு பெருநாளுக்கு சாலைக் கண்காணிப்பு !

 

நோன்பு பெருநாள் நீண்ட விடுமுறை சமயத்தில் சாலைகளைக் கண்காணிக்கவும், சுமூகமான போக்குவரத்தை உறுதிச் செய்யவும், நாடு முழுவதும் ஏழாயிரம் காவல் வீரர்கள் பணியமர்த்தப்படவிருக்கின்றனர்! 

அதிக கவனம் தேவைப்படக்கூடிய, அதிக விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ள 500 முக்கிய சாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

காவல்  துறை அரசு மலேசிய காவல் படையின் வான் பாதுகாப்புப் படையும் உதவவிருக்கிறது. 

உயரும் என எதிர்ப்பார்க்கப்படும் சாலை நெரிசலை அது கண்காணிக்கும். 

---- 

நோன்பு பெருநாளை முன்னிட்டு சாலைகளில் ஓட தகுதி இல்லாத பேருந்துகள் சிலவற்றை சாலை போக்குவரத்து துறை கண்டுபிடித்துள்ளது! 

கடந்த ஒரு வாரத்தில் ஐநூரு பேருந்துகள் சோதனையிடப்பட்டு, அவற்றுள் பதினொன்றில் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

---- 

மூன்று மாநிலங்களில் கிட்டதட்ட ஐயாயிரம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்! 

ஜொகூரில் ஆக அதிகமாக நாலாயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்காலிக துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

எஞ்சிய ஆயிரம் பேர் சபா மற்றும் சரவாக்கில் உள்ளனர். 

----

ஜொகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நான்கில் மூன்று அரசாங்க கிளினிக்குகள் மீண்டும் செயல்பட தொடங்கியிருக்கின்றன. 

மற்றொன்று தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது, 

---- 

திரங்காணு கடலில் கரையொதுங்கிய நீண்ட வடிவிலான பொருள்  வெடிகுண்டு அல்ல. 

அது கடல்படையின் ஒருவகை ஆராய்ச்சிக் கருவியே என்பதை காவல் துறையின் வெடிகுண்டு தடுப்புப் படை உறுதிச் செய்திருக்கிறது. 

---- 

கிளாந்தானில் பள்ளி தங்கும் விடுதியில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்த மாணவன் ஒருவர் தனது ஒரு விரலை இழந்த நிலையில், மேலும் இரு மாணவர்களுக்குத் தீப்புண் காயம் ஏற்பட்டது. 

----  

அடுத்த மாதம் தொடங்கி சிலாங்கூரில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனங்களில் மலையேறும் துணிகர நடவடிக்கையில் ஈடுபட விரும்புவோர், இணையம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என சிலாங்கூர் வனத்துறை தெரிவித்திருக்கின்றது. 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us