Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

PTPTN கடனை செலுத்திவிடுங்கள் !

Mar 17, 2025


ptptn கடனை செலுத்திவிடுங்கள் !

 

PTPTN கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களுக்கு, வெளிநாட்டு பயணத் தடை விதிப்பது குறித்து மட்டுமே அரசாங்கம் பரிசீலிக்கவில்லை ! 

மற்ற வழிகளையும் தமது தரப்பு ஆராய்ந்து வருவதாக, உயர்கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். 

7 வருடத்துக்கு முன்பு நீக்கப்பட்ட அந்தத் தடையை, மீண்டும் அமல்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிப்பதாக முன்னதாக கூறப்பட்டிருந்தது.

இவ்வாண்டு ஜனவரி வரையிலான நிலவரப்படி, இன்னமும் கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களுக்கு, PTPTN 2.1 மில்லியன் நினைவூட்டல் அறிவிக்கைகளை அனுப்பியது. 

-------- 

உணவகங்களில் பொறுப்பற்ற வாடிக்கையாளர்களின் செயல்கள் குறித்து புகார் செய்தால், காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என PRESMA தெரிவித்துள்ளது. 

ஒரு சில பொறுப்பற்ற வாடிக்கையாளர்கள் உணவகங்களுக்கு எதிராக அவ்வப்போது சர்ச்சைகளை ஏற்படுத்துகின்றனர்.  

குறிப்பாக உணவில் கரப்பான் பூச்சி இருப்பதாகவும், அதை சாப்பிட்டதால்தான் தனக்கு இப்படி ஆகி விட்டது என கூறி, சிலர் உணவகங்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகின்றனர். 

எனவே, சம்பந்தப்பட்ட உணவக உரிமையாளர்கள் அதன் தொடர்பில் புகார் செய்தால் மட்டுமே, தமது தரப்பு நடவடிக்கை எடுக்கும் என கோலாலம்பூர் காவல்துறை கூறியதாக, அவர் ராகா செய்தி பிரிவிடம் தெரிவித்தார்.

---------- 

ஜொகூரில், ரமலான் மாதத்தில் சாப்பிட்டதற்காக, ஆடவர் ஒருவர், முஸ்லீம் அல்லாத ஒரு பையனை பலமுறை அறைந்த சம்பவம் தொடர்பில், காவல்துறை விசாரணை அறிக்கை திறந்துள்ளது.

அந்த ஆடவரின் செயலை, ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சு கண்டித்துள்ளது. 

அது, தேசிய ஒற்றுமை, நல்லிணக்கத்தின் உணர்வைப் பிரதிபலிக்காத, ஆத்திரமூட்டும் செயலாகும் என அமைச்சு சொன்னது. 

--------- 

பேராக் ungku omar தொழிற்பயிற்சி கல்லூரியில், ஆயுதம் ஏந்திய நபர் கொண்ட காணொளி, பயங்கரவாத நெருக்கடி மேலாண்மை பயிற்சியின் ஓர் அங்கமாகும் என்பதால், அதை பார்த்து யாரும் பயப்பட வேண்டாம் என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

--------- 

நாடு முழுவதும் நேற்று மட்டும், 1,200-க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்டன; அதில் 17 மரணங்கள் பதிவாகின. 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us