Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

47 ஆயிரம் இந்திய பொதுச் சேவை ஊழியர்கள்!

Feb 05, 2025


47 ஆயிரம் இந்திய பொதுச் சேவை ஊழியர்கள்!

அரசாங்கத் துறைகளில் நாட்டின் 47 ஆயிரத்து 960 இந்தியர்கள் பணி புரிகின்றனர்! 

அவர்களில் 255 பேர் உயர் நிர்வாக பொறுப்புகளில் இருக்கின்றனர்;  

நாட்டின் 12 லட்சத்து 66 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுச் சேவை ஊழியர்களில் அவர்களும் ஒரு பகுதி என, கூட்டரசு பிரதேச அமைச்சர் தெரிவித்தார். 

இத்தரவு காவல் துறையினர் மற்றும் ராணுவ படையினரை உட்படுத்தவில்லை. 

பொதுச் சேவை துறையில் இந்தியர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்காக, பொதுச் சேவை ஆணையம் உயர்கல்வி கூடங்களுடன் இணைந்து வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதற்கான முயற்சியகளை எடுக்கும் என்றாரவர். 

-------  

கிழக்குக் கரை ரயில் திட்டத்திற்கான முதல் கட்ட செயல்பாடு 2027ஆம் ஆண்டில் தொடக்கும் என நிதியமைச்சு கூறியிருக்கிறது!   

நடப்பில் அதன் கட்டுமானப் பணிகள் 78 விழுக்காடு நிறைவடைந்துள்ளது.   

------- 

தேசிய சேவை பயிற்சித் திட்டம் PLKN-னுக்கான செலவீனத்தை அரசாங்கம் வலுவாகக் குறைத்துள்ளது!   

ஒரு பயிற்சி மாணவருக்குத் தலா ஈராயிரம் ரிங்கிட் விகிதம் இம்முறை செலவு 200 மில்லியன் ரிங்கிட் என தற்காப்பு அமைச்சர் கூறியிருக்கிறார்.  

இதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் நன்மையடைவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

-------    

தவறு செய்பவர்கள் குறித்து தகவல் தருபவர்கள் முதலில் அமுலாக்க நிறுவனங்களுக்குச் செல்லாமல் பொதுமக்களிடம் சென்று தகவல் கொடுத்தால் அவர்களுக்கு எந்த பாதுகாப்பையும் அரசாங்கம் வழங்காது!  

அவர்களின் அச்செயல்களில் உள்நோக்கம் இருக்கலாம் என்பதால், பாதுகாப்புக்கு அரசாங்கம் பொறுப்பல்ல என, சட்ட சீர்த்திருத்த அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறினார்.  

-------  

ஜொகூரில் பெரும்பாலான இடங்களில் இன்று மதியம் இரண்டு மணி வரை, இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என, மலேசிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

------- 

Gazaவைக் கட்டியெழுப்ப அமெரிக்க அதனை கையகப்படுத்தக்கூடும் என அதிரடியாக அறிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டானல் டிரம்ப்! 

அந்த மறுநிர்மாணத்தின் போது, பாலஸ்தீனியர்கள் காசாவைச் சுற்றி குடியேறவும் அவர் பரிந்துரைத்துள்ளார். 

போர் நிருத்தம் மற்றும் இரு தரப்பு உறவு குறித்த இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahuவுடனான சந்திப்பிற்குப் பிறகு, டிரம்ப் அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

Gaza பகுதியில் அமெரிக்க ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும்; மத்திய கிழக்கு பகுதியில் அமைதி சூழலை உருவாக்க, அங்கு இருக்கும் வெடிகுண்டு ஆயுதங்கள் அகற்றப்படும் என்றும் அவார்  சூளுரைத்தார். 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us