Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

முன்னாள் பிரதமரிடம் வாக்குமூலப் பதிவு!

Aug 21, 2024


முன்னாள் பிரதமரிடம் வாக்குமூலப் பதிவு!

 

அண்மையில் நெங்கிரி சட்டமன்ற இடைத்தேர்தலின் போது 3R-ரைத் தொட்டுப் பேசியது தொடர்பாக, முன்னாள் பிரதமர் Tan Sri Muhyiddin Yassin-னிடம் இருந்து காவல்துறை வாக்குமூலம் பதிவுச் செய்துள்ளது. 

அவரின் உரை, 3R எனப்படும் இனம், மதம், அரச முறையைத் தொட்ட விதமாக இருந்ததாக கூறப்படுகிறது. 

அதன் தொடர்பில் காவல்துறை இதுவரை கிட்டத்தட்ட முப்பது புகார்களைப் பெற்றுள்ளதாக, தேசிய காவல்படை தலைவர் முன்னதாக தெரிவித்தார். 

நேற்றே அவரிடமிருந்து வாக்குமூலம் அளிக்கப்படவிருந்த நிலையில், இன்று ஒத்திவைக்கப்பட்டது. 

--------- 

இதனிடையே, அத்தேர்தல் தொடர்பாக அவதூறான கருத்துகளை வெளியிட்டது உள்ளிட்ட 6 குற்றச் சம்பவங்களை, கிளாந்தான் காவல்துறை விசாரித்து வருகிறது. 

--------  

குரங்கம்மை நோய் ஆப்ரிக்காவில் அதிகளவில் பரவி வரும் நிலையில், வெளிநாடுகளுக்கு பயணமாகும் பயணிகள், அது குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் ! 

மலேசிய சுற்றுலா மற்றும் பயண முகவர்கள் சங்கம் அவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளது. 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து மலேசியா வரும் பயணிகள், சுய பரிசோதனையைச் செய்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். 

உலக சுகாதார நிறுவனம் அந்நோயை அவசர நிலையாக அறிவித்திருந்தாலும், கோவிட் 19 அளவுக்கு அது தீவிரமானது அல்ல என  பொது சுகாதார மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.   

-------   

ஐந்து வயது மியன்மார் சிறுவன் ஒருவன், கெடா சமூக நலத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான். 

அண்மையில் அச்சிறுவனின் தந்தை, அவரது மனைவியையும், இரு பிள்ளைகளையும் கொன்றதாகக் நம்பி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அச்சிறுவனின் பாதுகாப்பு கருதி, அவன் அங்கு அனுப்பப்பட்டுள்ளான்.  

--------   

நாடு முழுவதும் நேற்று மட்டும் 1,800-க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்ட வேளை, 10 மரணங்கள் பதிவானதாக, காவல்துறை தெரிவித்துள்ளது. 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us