← Back to list
மோசடியில் மக்கள் !
Feb 06, 2024

 
ஜொகூரில், மோசடியால் கடந்த மாதம் மட்டும் இரண்டு கோடியே அறுபது லட்சம் ரிங்கிட் நட்டம் ஏற்பட்டுள்ளது! 
கடந்த மாதம் ஐநூற்று முப்பத்து நான்கு சம்பவங்கள் பதிவானதாக மாநில காவல் துறை கூறியது. 
இது கடந்தாண்டு ஜனவரியில் பதிவானதை நூற்று முப்பத்தோரு விழுக்காடு அதிகம். 
-------- 
தலைநகரில் போலி crypto முதலீட்டு மோசடியில் சிக்கிய நிறுவனம் ஒன்றின் இயக்குனர் ஒரு கோடியே பத்து லட்சம் ரிங்கிட்டை இழந்துள்ளார். 
இதனிடையே கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல், முதலீட்டு மோசடி தொடர்பில் நூற்று 24 சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. 
ஒன்பது கோடியே மூன்று லட்சம் ரிங்கிட்டுக்கும் மேல் நட்டம் ஏற்பட்டுள்ளதாகக் காவல் துறை சொன்னது. 
--------  
ஜனவரியின் கடைசி வாரத்தில் நாடு முழுவதும் பதிவான டெங்கி காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது! 
அக்காலகட்டத்தில் மூவாயிரத்து எழுநூரு டெங்கி சம்பவங்கள் பதிவாகியது. 
--------- 
உயர்கல்வி கூடங்கள் electrical and electronics என சொல்லப்படும் மின்சாரம் மற்றும் மின்னணுவியலோடு, செயற்கை நுண்ணறிவு துறைகளில் அதிக பட்டதாரிகளை உருவாக்க வேண்டும்! 
இது நடப்பு தேவைக்கு ஏற்பட அமைவதாக உயர்கல்வி அமைச்சு வலியுறுத்துகிறது. 
             
            
              Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
              Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
              
                
                  
Weekdays
                
                
                7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
                
                  
Weekend
                
                8am, 9am, 10am, 11am, 12pm
               
              
              
              Weather