Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

99% பகுதிகளில் நிலைமை சீரடைந்துள்ளது!

Oct 16, 2021


99% பகுதிகளில் நிலைமை சீரடைந்துள்ளது! இன்று காலை 9 மணி வரைக்குமான நிலவரப்படி கிள்ளான் பள்ளத்தாக்கில் நீர் விநியோகம் தடைபட்டிருந்த கிட்டதட்ட ஆயிரம் பகுதிகளில் 99 விழுக்காட்டு பகுதிகளில் நிலைமை வழக்கத்திற்குத் திரும்பியுள்ளது.

Petaling, Gombak, Shah Alam, Kuala Langat, Kuala Selangor, Hulu Selangor ஆகிய மாவட்டங்களில் நிலைமை முழுமையாகச் சீரடைந்துள்ளது.

கோலாலம்பூரிலும் கிள்ளானிலும் மட்டுமே சில பகுதிகளில் நீர் விநியோகம் இன்னும் வழக்கத்திற்குத் திரும்பவில்லை.

சிலாங்கூர் ஆற்றின் முதல் கட்ட நீர் சுத்திகரிப்பு ஆலையில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்புப் பணிகள் காரணமாக கிள்ளான் பள்ளத்தாக்கில் எட்டு மாவட்டங்களில் சில இடங்களில் கடந்த புதன்கிழமையில் இருந்து நீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.

99% பகுதிகளில் நிலைமை சீரடைந்துள்ளது!

நாடு முழுவதும் 91.4 விழுக்காட்டுப் பெரியவர்கள் Covid-19 தடுப்பூசியை முழுமையாகப் போட்டு முடித்திருக்கின்றனர்.

2 கோடியே 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

ஒட்டு மொத்தமாக இதுவரை 4 கோடியே 66 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.    

99% பகுதிகளில் நிலைமை சீரடைந்துள்ளது! லபுவானில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இரண்டாவது தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

அங்கு 12டில் இருந்து 17 வயதுடைய மாணவர்களில் 35 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டு முடித்துள்ளனர்.

99% பகுதிகளில் நிலைமை சீரடைந்துள்ளது!

இன்று தொடங்கி நாட்டில் அனைத்து நெடுஞ்சாலைகளிலும் உள்ள R&R ஓய்வெடுக்கும் பகுதிகள் 24 மணி நேரமும் செயல்படுகின்றன.

மற்றொரு நிலவரத்தில், முழுமையாகத் தடுப்பூசி பெற்ற அனைத்துலக வருகையாளர்கள், நேரடி தொடர்பில் இருந்தவர்கள் ஆகியோருக்கான தனிமைப்படுத்தல் காலம் ஏழு நாட்களுக்குக் குறைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தேசிய மீட்சித் திட்டத்தின் அனைத்து கட்டங்களிலும் e-hailing ஓட்டுனர்கள் முழு அளவில் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.

99% பகுதிகளில் நிலைமை சீரடைந்துள்ளது!

கிள்ளான் பள்ளத்தாக்கும் மலாக்கா மாநிலமும் திங்கட்கிழமையில் இருந்து தேசிய மீட்சித் திட்டத்தின் நான்காம் கட்டத்திற்கு நகர்கின்றன.

அதே சமயம் பினாங்கு, பேரா, கெடா, கிளந்தான், சபா ஆகிய மாநிலங்கள் மூன்றாம் கட்டத்திற்கு நகர்கின்றன.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather