Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

பணியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கினார் பிரதமர்!

Aug 23, 2021


பணியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கினார் பிரதமர்!

பிரதமர் Datuk Seri Ismail Sabri Yaakob இன்று காலை புத்ராஜெயாவில் தமது பணியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கினார்.

சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு Perdana Putra கட்டிடத்தில் இருந்து வெளியேறிய அவர், முதல் வேலையாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள கெடாவுக்குப் புறப்பட்டுள்ளார்.

கெடா, Gunung Jeraiயில் ஏற்பட்ட வெள்ளத்தில் பலியானவர்களில் இதுவரை ஐவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

காணாமல் போன மேலும் ஒருவரைத் தேடுப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. 

கெடா Yanனில் 800 வீடுகளும் Kuala Mudaவில் 200 வீடுகளும் வெள்ளத்தில் சேதமுற்றன.

 பணியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கினார் பிரதமர்!

பேராவில் 290க்கும் மேற்பட்டோர் வெள்ள துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Kerian, Larut, Matang மற்றும் Selamaவில் திறக்கப்பட்டுள்ள நான்கு நிவாரண மையங்களில் அவர்கள் அடைக்கலம் நாடியிருக்கின்றனர்.

 பணியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கினார் பிரதமர்!

தேசிய மீட்சித் திட்டத்திலும் Covid-19 நிலவரத்தைக் கையாளும் சிறப்புச் செயற்குழுவிலும் பங்கேற்க பிரதமர் Datuk Seri Ismail Sabri Yaakob எதிர்க்கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அரசியல் வேறுபாடுகளைப் பின்னுக்குத் தள்ளி நாட்டின் நன்மைக்காகவும் மக்களின் நலனுக்காகவும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

 பணியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கினார் பிரதமர்!

தேசிய மீட்சித் திட்டத்திலும் Covid-19 நிலவரத்தைக் கையாளும் சிறப்புச் செயற்குழுவிலும் பங்கேற்க பிரதமர் Datuk Seri Ismail Sabri Yaakob எதிர்க்கட்சியினருக்கு அழைப்பு விடுத்திருப்பதை பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக DAP கூறியிருக்கிறது. 

கொரோனா பெருந்தொற்றால் அவதியுற்று வரும் மக்களின் உயிரைக் காப்பதையும் அவர்களது வருமானம் பாதிக்கப்படாமல் இருப்பதையும் உறுதிச் செய்ய வேண்டியது அவசியம் என DAP பொதுச் செயலாளர் Lim Guan Eng கூறினார். 

ஆயினும் தங்களின் பிரதிநிதித்துவம் முக்கியமில்லாத ஒன்றாக ஆகிடவிடக்கூடாது; அதோடு அரசாங்கத்தின் கருத்தை முழுமையாக ஏற்று தலையாட்டி பொம்மையாக இருக்க விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

பணியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கினார் பிரதமர்!

 தனிமனித இடைவெளி மற்றும் வீட்டிலேயே இருப்பது போன்ற கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் அல்லது சாத்தியமாகாமல் போனால், சுவாசக் கவசமும் முகக் கவசமும் சமூக Covid-19 பரவலைக் கட்டுப்படுத்த உதவலாம்.

சுகாதாரத் தலைமை இயக்குனர் Tan Sri Dr. Noor Hisham Abdullah அவ்வாறு கூறியிருக்கிறார்.

அதோடு கைகளை அடிக்கடி கழுவுவது, முகத்தை அடிக்கடி தொடுவதைத் தவிர்ப்பது ஆகியவையும் கிருமித் தொற்றுப் பரவலைத் தடுக்க உதவும் என அவர் கூறினார்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather