Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

38.7 விழுக்காடினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுள்ளனர்!

Aug 10, 2021


 

38.7 விழுக்காடினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுள்ளனர்!

கோவிட் 19 தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் நாட்டில் இதுவரை 38.7 விழுக்காட்டு பெரியவர்கள் முழுமையாக இரு தடுப்பூசியைப் போட்டு முடித்துள்ளனர்.

அது ஏறக்குறைய 90 லட்சத்து 48 ஆயிரம் பேரை உட்படுத்தியதாகும்.

68 விழுக்காட்டினர் முதல் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டுள்ளனர்.

நேற்று மட்டும் நாட்டில் நான்கு லட்சத்து 65 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

--- 

வரும் அக்டோபருக்கு 80 விழுக்காட்டு மலேசியர்களுக்கு கோவிட் 19 தடுப்பூசியைப் போட்டு முடிக்க முடியும் என பிரதமர் Tan Sri Muhyiddin Yassin நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தேசிய தடுப்பூசி திட்டம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதந் அடிப்படையில் அவர் அவ்வாறு சொன்னார்.

இலக்கு வைக்கப்பட்டது போல, இம்மாத இறுதிக்குள் 60 விழுக்காட்டினருக்காவது தடுப்பூசியை முழுமையாக போட்டு முடிக்க முடியும் என்றும் தாம் நம்புவதாக அவர் சொன்னார்.

----

தேசிய மீட்சித் திட்டத்தின் முதல் கட்டத்தில் இருப்பவர்கள் கூடிய விரைவில் சில தளர்வுகளை அனுபவிக்கலாம் என வெளியுறவு அமைச்சு கோடி காட்டியுள்ளது.

பெருந்தொற்றுக்கு மத்தியில் மக்களின் மனநலத்தைக் கருத்தில் கொண்டு, அது குறித்து அரசாங்கம் பரிசிலித்து வருவதாக அது சொன்னது.

இன்று தொடங்கி தேசிய மீட்சித் திட்டத்தின் இரண்டு மற்றும் அதற்கடுத்த கட்டங்களைச் சேர்ந்த பொது மக்கள், சில தளர்வுகளை அனுபவிக்கவிருக்கின்றனர்.

----- 

பினாங்கில் மாவட்ட எல்லைகளைக் கடப்பதற்கு முன்பு My Sejahteraவிலுள்ள இலக்கவியல் சான்றிதழைத் தயார் படுத்தி வைத்துக் கொள்ளுமாறு மாநில காவல் துறை பொது மக்களை அறிவுறுத்தியிருக்கின்றது.

தடுப்பூசி போட்டு முடித்தவர்கள் அச்சான்றிதழை அச்செயலியில் பெற்றிக் கொள்ளலாம்.

__

கோவிட் 19 தடுப்பூசியைப் போட்டு முடித்துவிட்டதாகப் போலி சான்றிதழைக் காட்டும் தரப்புகள் மீது புகாரளிக்குமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இன்று முதல் இரண்டு மற்றும் அதற்கடுத்த கட்டங்களைச் சேர்ந்த மாநிலங்களில் தடுப்பூசி போட்டு முடித்தவர்களுக்குத் தளர்வுகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலைமையைச் சாதகமாக்கிக் கொண்டு, சில பொறுப்பற்ற தரப்புகள் மோசடி செய்யக்கூடும் என வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather