Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

அவசர நிலை நீட்டிக்கப்படாது!

Jul 26, 2021


அவசர நிலை நீட்டிக்கப்படாது!

நாட்டில் இம்மாத இறுதியுடன் முடிவடையும் அவசர காலம் நீட்டிக்கப்படாது.

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான சட்ட அமைச்சர் Datuk Seri Takiyuddin Hassan இன்று கூடிய நாடாளுமன்ற சிறப்பு அமர்வின் போது அதனைத் தெரிவித்தார்.

அதோடு அவசர காலத்தின் போது அமல்படுத்தப்பட்டு வந்த ஆறு சட்டங்களை ரத்து செய்ய அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.

அவ்வகையில் கடந்த 21 ஆம் தேதி அச்சட்டங்கள் யாவும் மீட்டுக் கொள்ளப்பட்டு விட்டதாகவும் Takiyuddin கூறினார்.

அவசர நிலை நீட்டிக்கப்படாது!

நாட்டில் புதிதாக உறுதிப்படுத்தப்பட்ட Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.

புதிதாக 14 ஆயிரத்து 516 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சிலாங்கூரில் மிக அதிகமாக ஆறாயிரத்து 508 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

KL, ஜொகூர் மற்றும் கெடாவில் தலா ஆயிரத்துக்கும் அதிகமான சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அவசர நிலை நீட்டிக்கப்படாது!

நாட்டிலுள்ள பெரும்பாலான மாநிலங்கள் அக்டோபர் மாத வாக்கில் தேசிய மீட்சித் திட்டத்தின் கடைசி கட்டமான நான்காம் கட்டத்திற்குள் நுழைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்திட்டத்தை நகர்த்திச் செல்ல அரசாங்கம் மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கைகளின் அடிப்படையில் பிரதமர் Tan Sri Muhyiddin Yassin அவ்வாறு நம்பிக்கை தெரிவித்தார்.

அதே வேளை, தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டு சுமூகமாகச் செல்வதையும் அவர் சுட்டிக் காட்டினார்.  

அவசர நிலை நீட்டிக்கப்படாது!

மற்றொரு நிலவரத்தில், நாட்டில் தடுப்பூசி போடப்படும் விகிதத்தை விரைவுபடுத்த முயற்சிகள் மேம்படுத்தப்படும் என பிரதமர் சொன்னார்.

அக்டோபர் மாத வாக்கில் நாட்டில் அனைத்து பெரியவர்களுக்கும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருப்பதை உறுதிச் செய்ய வேண்டியிருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

அவசர நிலை நீட்டிக்கப்படாது!

நாடு முழுவதும் இதுவரை சுமார் 2 கோடி பேர் Covid-19 தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் தடுப்பூசி போட்டுக் கொள்ளப் பதிந்து கொண்டுள்ளனர். 

இவ்வேளையில் இதுவரை ஒரு கோடியே 73 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

55 லட்சத்து 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இரு டோஸ்களையும் போட்டு முடித்துள்ளனர்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather