Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

சமூகத்தில் அதிகமான cluster-கள்!

Jul 24, 2021


வேலையிடங்களில் பதிவாகும் COVID-19 clusterகளை தற்போது சமூகத்தில் உருவாகும் clusterகள் மிஞ்சியிருக்கின்றன.

நாட்டில் நேற்று புதிதாக உருவான 30 COVID-19 clusterகளில் 16 clusterகள் சமூகத்தில் உருவானவை என சுகாதார தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah கூறியுள்ளார்.

சமூகத்தில் அதிகமான cluster-கள்!

இறுதிச் சடங்கில் பங்கேற்றது, மாநிலம் கடந்துப் பயணித்தது ஆகியவற்றால் அவை உருவானதாக அவர் குறிப்பிட்டார்.

அதனடிப்படையில் அடையாளம் காணப்பட்ட சமூக clusterகளில் ஒன்று தான். cluster Jalan Bestari Yayasan.

 அந்த clsuterரின் கீழ், 53 வயது உள்ளூர் மாது, இறுதிச் சடங்கில் கலந்துக் கொள்வதற்காக, சிலாங்கூரில் இருந்து ஜொகூருக்கு பயணித்துள்ளார்.

ஏறக்குறைய இரு வாரங்களில் அவருக்கு COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அவருடன் நெருக்கமாக இருந்த 40 பேரில், 19 பேருக்கு கொரோனா தொற்று பீடித்தது உறுதியானதாக Dr Noor Hisham சுட்டிக் காட்டினார்.


Baricitinib மருந்தைப் பயன்படுத்த உத்தரவு!

4ஆம் மற்றும் ஐந்தாம் கட்டத்தில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க Bari-citi-nib மருந்து பயன்படுத்தப்படும் என அமைச்சு கூறியது.

அம்மருந்தை பயன்படுத்த அனைத்து மருத்துவமனைகளுக்கும் உத்தரவிடப்பட்டு விட்டதாக அமைச்சு தெரிவித்தது.

கொரோனா நோயாளிகளின் உடல் நிலை மேலும் மோசமடைவதை தடுக்க அம்மருந்து சிறந்த தேர்வாக இருப்பதாக அமைச்சு நம்புகிறது.

இவ்வேளையில், கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள மருத்துவமனைகளில், தற்போது 8 ஆயிரத்திற்கும் அதிகமான COVID-19 நோயாளிகள்  சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அவர்களில் 42 விழுக்காட்டினர் 4ஆம் கட்டத்தில் அதாவது, நிமோனியா பாதிப்பு ஏற்பட்டு, ஆக்சிஜேன் உதவி தேவைப்படும் நிலையில் இருப்பதாக அமைச்சு தெரிவித்தது.

 

சுயப் பரிசோதனை கருவிகள்!

மேலும் 3, COVID-19 சுயப் பரிசோதனை கருவிகளுக்கு, சுகாதார அமைச்சு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி அளித்திருக்கிறது.

இதையடுத்து, இதுவரை 5 வகை கொரோனா சுயப் பரிசோதனை கருவி விற்பனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


4 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி!

நாட்டில் நேற்று 4 லட்சத்து 62 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு COVID-19 தடுப்பூசி போடப்பட்டது.

சமூகத்தில் அதிகமான cluster-கள்!

அவர்களில், 3 லட்சத்திற்கும் அதிகமானோர் முதல் டோஸ் போட்டுக் கொண்டனர்.

ஒரு லட்சத்து 60 ஆயிரத்திற்கும் அதிகமானோர் 2ஆம் டோசைப் போட்டு முடித்தனர்.

 

உணவுக் கூடை உதவிக்கு அழைக்கலாம்!

உணவுக் கூடை உதவி தேவைப்படுவோர், தங்களது மாவட்டத்திலுள்ள சமூக நல நடவடிக்கை அறையை தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

சமூகத்தில் அதிகமான cluster-கள்!அதற்கான தொடர்பு எண்கள் சுகாதார அமைச்சின் Facebook பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.

அல்லது 15999 Talian Kasih எண்களையும் அழைக்கலாம்.


 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather