Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

சோதனை நடவடிக்கைகள் அதிகரிக்கப்படுகின்றன!

Jul 19, 2021


சோதனை நடவடிக்கைகள் அதிகரிக்கப்படுகின்றன!

நாட்டில் புதிதாகப் பதிவாகியுள்ள Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஐந்திலக்கத்திலேயே உள்ளது. 

புதிதாக 10 ஆயிரத்து 972 Covid-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சிலாங்கூரில் தொடர்ந்து மிக அதிகமாக நாலாயிரத்து 404 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

அடுத்து நெகிரி செம்பிலானில் மிக அதிகமாக ஆயிரத்து 340 சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

ஜொகூர், கெடா, KLலிலும் கூட அதிகமான சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

சோதனை நடவடிக்கைகள் அதிகரிக்கப்படுகின்றன!

நாளை கொண்டாடப்படும் ஹஜ் பெருநாளையொட்டி காவல் துறை சோதனை நடவடிக்கைகளை அதிகரிக்கவிருப்பதாக தேசிய காவல் படைத் தலைவர் தெரிவித்திருக்கிறார்.

அவ்வகையில் தர செயல்பாட்டு நடைமுறைகள் பின்பற்றப்படுவதைக் கண்காணிக்கும் குழுக்கள் நாடு முழுவதும் குறிப்பாக வீடமைப்புப் பகுதிகள், மக்கள் அதிகம் திரளும் இடங்கள் ஆகியவற்றுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

SOPக்களை மீறுவோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

சோதனை நடவடிக்கைகள் அதிகரிக்கப்படுகின்றன!அடுத்த மாதம் அவசர நிலை மீட்டுக் கொள்ளப்பட்டதும், தர செயல்பாட்டு நடைமுறைகளை மீறுவோருக்கான அதிகபட்ச தண்டத் தொகை ஆயிரம் ரிங்கிட்டுக்கே திரும்பும்.

அவசர நிலையின் போது நாட்டில் SOPக்கள் கடுமையாகப் பின்பற்றப்படுவதை உறுதிச் செய்ய வேண்டியிருந்தது.

அதன் காரணமாகவே அதிகபட்ச தண்டத் தொகையை 50 ஆயிரம் ரிங்கிட்டுக்கு உயர்த்த முடிவெடுக்கப்பட்டதாக துணைப்பிரதமர் Datuk Seri Ismail Sabri Yaakob  விளக்கினார்.

சோதனை நடவடிக்கைகள் அதிகரிக்கப்படுகின்றன!

Covid-19 தடுப்பூசி மையங்களுக்கு நேரடியாகச் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்வது, இன்னும் தேதி கொடுக்கப்படாதவர்களுக்கு மட்டுமே.

தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தேதி கொடுக்கப்பட்டவர்களுக்கு அல்ல என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆகஸ்ட் முதல் தேதியில் இருந்து சிலாங்கூரிலும் KLலிலும் இன்னும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத பெரியவர்கள் நேரடியாகத் தடுப்பூசி மையங்களுக்குச் சென்று அவ்வாறு செய்யலாம் என பரவியிருந்த தகவல் தொடர்பில் அவர்கள் விளக்கமளித்தனர். 

சோதனை நடவடிக்கைகள் அதிகரிக்கப்படுகின்றன!

இம்மாத இறுதி வாக்கில் நாளொன்றுக்கு மூன்று லட்சம் தடுப்பூசி டோஸ்கள் வரை போடப்படும் என சிலாங்கூர் மாநில அரசு தெரிவித்திருக்கிறது.

தேசிய மீட்சித் திட்டத்தின் இரண்டு மற்றும் மூன்றாம் கட்டங்களுக்கு நகர தடுப்பூசி செலுத்தப்படும் விகிதம் அதிகரிக்கப்படுவது அவசியம் என மாநில Menteri besar கூறினார்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather