Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

இது தான் சரியான காலக்கட்டம்!

Jun 28, 2021


COVID-19 பெருந்தொற்று சீற்றத்தினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சுமைகளை குறைக்க அரசாங்கம் தொடர்ந்து முயன்று வருகின்றது.

இதுதான் சரியான காலக்கட்டம்!

இந்நிலையில், i-Lestari, i-Sinar, moratorium போன்ற உதவிகளை விரிவுப்படுத்த இது தான் சரியான நேரம் என நிதி அமைச்சர் கருதுகின்றார்.

தேசிய மீட்சித் திட்டத்திற்கு ஏற்ப, இந்த உதவிகள் அமையும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கடந்தாண்டு அத்தகைய உதவிகள் மற்றும் சலுகைகளை அறிவித்த முதல் நாடாகவும் மலேசியா திகழ்வதாக Datuk Seri Zafrul Abdul Aziz கூறினார்.

முழு MCO இப்போதைக்கு மீட்டுக் கொள்ளப்படாது என்ற தகவலை அடுத்து, அனைத்து நிலையிலான மக்களுக்கும் தேவையான முழுமையான உதவிகளை அரசாங்கம் இந்த ஓரிரு நாட்களில் அறிவிக்கும் என, முன்னதாக பிரதமர் கூறியிருந்தார்.

 

Khairy: சிலாங்கூரில் COVID-19 தடுப்பூசி பற்றாக்குறை இல்லை! 

COVID-19 தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக, சிலாங்கூரில் உள்ள சில தடுப்பூசி மையங்களை தற்காலிகமாக மூட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாக கூறப்படும் தகவலில் உண்மையில்லை!


இதுதான் சரியான காலக்கட்டம்!

சிலாங்கூரில் தற்போது 3 லட்சத்து 40 ஆயிரம் தடுப்பூசி டோஸ்கள் இருப்பதாக, COVID-19 தடுப்பூசி நடவடிக்கை குழு தெரிவித்துள்ளது.

அது இன்னும் ஒரு வாரத்திற்கு பயன்படுத்தப்படக்கூடிய அளவில் இருப்பதாகவும் அக்குழு கூறியது.

 

1 லட்சத்து 68 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டனர்! 

நேற்று ஒரு நாளில் மட்டும், நாடு முழுவதும் ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 956 COVID-19 தடுப்பூசிகள் போடப்பட்டன. 

இதுதான் சரியான காலக்கட்டம்!

அதில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் முதல் டோசைப் போட்டுக் கொண்டனர்.

65 ஆயிரத்திற்கும் அதிகமானோர் 2ஆம் டோசைப் போட்டு முடித்தனர்.

 

வேலையிடம் தொடர்பான புகார்கள்!

நாட்டில் MCO தொடங்கியதில் இருந்து இதுவரை, தொழிலாளர்களை உட்படுத்திமூவாயிரத்திற்கும் அதிகமான புகார்கள் பெறப்பட்டுள்ளதாக மனித வள அமைச்சு கூறியது.

அதில், ஆயிரத்து 700க்கும் அதிகமான புகார்கள், தொழிலாளர்களை வீட்டில் இருந்து வேலை செய்ய முதலாளிகள் அனுமதிக்கவில்லை என்ற புகாரும் ஒன்று என அமைச்சு தெரிவித்தது.

 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather